யானை மிதித்து காளிமுத்து என்ற பாகன் சிகிக்சை பலனின்றி உயிரிழப்பு.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தெய்வானை யானையை பாகன் காளிமுத்து என்பவர் குளிப்பாட்டும் போது திடீரென யானைக்கு மதம் பிடித்தது. இதனால், யானை பாகன் காளிமுத்து தூக்கி வீசப்பட்டதோடு மிதித்ததாகக் கூறப்படுகிறது.
இதில், படுகாயம் அடைந்த பாகன் காளிமுத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், பாகன் காளிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யானை தெய்வானை மதம் பிடித்தது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று அவருடைய வீட்டில் வைத்து…