தமிழகத்தில் கொரோனாவுக்கு விரைவில் முற்றுப்புள்ளி – மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்..!

Published by
Sharmi
  • தமிழகத்தில் விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்தினார். ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 35 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதித்து வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 18 ஆயிரம் பேர் பாதிப்பட்டுள்ளனர். ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களிடம் இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் மருத்துவர்களின் பணி நியமனம் மற்றும் பணியிட மாறுதல்கள் வெளிப்படையாக இருக்கும் என்றும், இதில் எந்த விதமான முறைக்கேடும் நடக்காது என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு நல்ல பலனை அளித்துள்ளது. தற்போது தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் மிக விரைவில் கொரோனா தொற்று பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Published by
Sharmi

Recent Posts

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

35 minutes ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

38 minutes ago

ஈரான் தலைவர் உயிரை காப்பாற்றியதே நான் தான்! – ட்ரம்ப் போட்ட பதிவு!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…

1 hour ago

அண்ணாமலை பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமனம்? குவியும் வாழ்த்துக்கள்!

டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…

2 hours ago

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

15 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

16 hours ago