மக்கள் நன்மைக்காக தீய சக்தி திமுகவை எதிர்த்து அமமுக தொடர்ந்து போராடுகிறது என டிடிவி தினகரன் பேட்டி.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் ரத்து செய்வதாக மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்தது என குற்றசாட்டினார். எதையெல்லாம் செய்கிறேன் என்று சொன்னர்களாளோ அதற்கு எதிர்மறையாக ஆட்சி செய்கின்றனர்.
மக்களை பாதிக்கும் வகையில் சொத்து வரியை உயர்த்தியுள்ளது திமுக அரசு. எனவே, மக்கள் நன்மைக்காக தீய சக்தி திமுகவை எதிர்த்து அமமுக தொடர்ந்து போராடுகிறது என்று கூறினார். தமிழகத்திற்கு தேவையானதை மத்திய அரசிடம் இருந்து பெற்று தருவது ஆளுநரின் கடமை. யார் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுகிறார்கள் என்று மக்களுக்கு தெரியும் என்றும் குறிப்பிட்டார்.
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…