தொடரும் கீழடி அகழாய்வு – பழங்கால கிணறு மற்றும் சுவர்கள் கண்டுபிடிப்பு!

Published by
Sulai

கீழடியில் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழாய்வில் புதிதாக பழங்கால உறை கிணறு மற்றும் இரட்டை சுவர் ஆகியவை கண்டிறியப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே இருக்கும் கீழடி பகுதியில் இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாய்வுகள் நடந்து வருகின்றன. இதுவரை நடந்த அகழ்வாய்வில் சுமார் 2000 வகையிலான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது மத்திய அரசின் நிதி உதவியுடன் 5 ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. 45 லட்சம் மதிப்பீட்டில் 5 ஏக்கர் நிலத்தில் நடந்து வரும் அகழாய்வில் புதிதாக உறை கிணறு மற்றும் பழங்கால மக்களின் இரட்டை சுவர் ஆகியவை கண்டறிந்துள்ளனர்.

கண்டறிந்த பொருட்கள் அனைத்தும் தொல்லியல் துறை ஆய்வுக்காக மொத்தமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

Published by
Sulai

Recent Posts

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

2 minutes ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

24 minutes ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

2 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

2 hours ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

3 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

3 hours ago