கீழடியில் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழாய்வில் புதிதாக பழங்கால உறை கிணறு மற்றும் இரட்டை சுவர் ஆகியவை கண்டிறியப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே இருக்கும் கீழடி பகுதியில் இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாய்வுகள் நடந்து வருகின்றன. இதுவரை நடந்த அகழ்வாய்வில் சுமார் 2000 வகையிலான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது மத்திய அரசின் நிதி உதவியுடன் 5 ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. 45 லட்சம் மதிப்பீட்டில் 5 ஏக்கர் நிலத்தில் நடந்து வரும் அகழாய்வில் புதிதாக உறை கிணறு மற்றும் பழங்கால மக்களின் இரட்டை சுவர் ஆகியவை கண்டறிந்துள்ளனர்.
கண்டறிந்த பொருட்கள் அனைத்தும் தொல்லியல் துறை ஆய்வுக்காக மொத்தமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…