இந்த 12 மாவட்டங்களுக்கு தடைகள் தொடரும் – முதல்வர்!

தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். இந்நிலையில், கொரோனா தொற்று அதிகம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, உள்ளிட்ட 12 மாவட்டங்களில் தற்பொழுது உள்ள தடைகள் தொடரும் என்றும், மீதமுள்ள 25 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகளை தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”அனைவரும் யோகாசனம் செய்வோம்” – அண்ணாமலை அழைப்பு.!
June 21, 2025