அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அதிமுகவில் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருந்து பதிவை புதுப்பிக்காதவர்கள் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை அதிமுகவில் சேர்ப்பதற்கான கடைசி நாள் 10-ம் தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போதைய சூழ்நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சேர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து தர வேண்டி, மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், அவர்களுடைய கோரிக்கையை பரிசீலனை செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சேர்ப்பதற்கான காலக்கெடு 17-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
இனிமேல் இந்தக் காலக்கெடு கட்டாயம் நீட்டிக்கப்படமாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தற்போது அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தைப் பயன்படுத்தி உறுப்பினர் பதிவு புதுப்பித்தல் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை சேர்த்தலுக்கான பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…