தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், தமிழகத்தில் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. மேலும், ரஜினி மன்றங்களும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள ரஜினி ரசிகர்கள் சார்பாக ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், ரஜினி அரசியலுக்கு வருவார், அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் கட்சி வேறு ஆட்சி வேறு இப்ப இல்லனா எப்பவுமே இல்லை போன்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.
இதையடுத்து, தலைமை உத்தரவு இல்லாமல் போஸ்டர் அடிக்க வேண்டும் எனவும், தன்னிச்சையாக செயல்பட வேண்டாம் எனவும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு சுதாகர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், போஸ்டர் அடிக்க வேண்டாம் என்பதை போஸ்டர் அடித்து ரஜினி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…
குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே…
டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…
சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…