கோவை சங்ககிரி கொங்குநாபுரத்தை சேர்ந்த விவசாயி பூபதி தற்கொலை
கோவையை சேர்ந்த விவாசி பூபதி கடந்த 2005 ம் ஆண்டு பால் பண்ணை வைப்பதற்கு நண்பர்களுடன் சேர்ந்து 9 கோடி வரை கடன் பெற்றுள்ளார் . பால் பண்ணையில் லாபம் ஈட்ட முடியாததால் கடன் பெற தான் வங்கியில் வைத்த தன்னுடைய நில பத்திரத்தை மீட்கவும் அது குறித்து பேசவும் இந்தியன் வங்கிக்கு வந்துள்ளார்.
அதற்க்கான பணத்தை செலுத்துவதாகவும் தன்னுடைய பத்திரத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார் வங்கி மேலாளர் கடன் பெற்ற மொத்த தொகையையும் செலுத்தினால் மட்டுமே பத்திரத்தை திரும்ப தர முடியும் என வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார் .இதனால் அவர்களுக்கு வாக்குவாதம் முற்றியதில் மனமுடைந்த பூபதி வங்கியின் வாசலில் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார் .
இந்த தகவல் கேட்டு வந்த போலீசார் பூபதி உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர் .மேலும் அவருடன் சேர்ந்து கடன் பெற்றவர்கள் யார் யார் ஏன் தற்கொலை செய்தார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர் .
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…