உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 3 வயது குழந்தை.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த பிரதீபா – இளமாறன் தம்பதியின் 3 வயது பெண் குழந்தை ப்ரவ்யா சாய். இந்த குழந்தை, பல்வேறு மலர்கள், காய்கறிகள், நிறங்களின் பெயர்களை சரியாக, வேகமாக ஒப்புவித்து அசத்தியுள்ளார்.
இந்த குழந்தையின் வீடியோ இணையத்தில் உலா வந்த நிலையில், இதனை கண்ட உலக சாதனை புத்தகத்தினர், குழந்தையின் நினைவாற்றலை சோதித்தனர். அப்போது மிக குறைந்த நேரத்தில், அதிக பொருட்களின் பெயர்களை ஒப்புவித்து குழந்தை ப்ரவ்யா-வை உலக சாதனை படைத்ததாக அங்கீகரித்துள்ளனர்.
இதனையடுத்து, குழந்தைக்கு அதற்கான பதக்கத்தையும், பாராட்டு சான்றிதழையும் வழங்கி கௌரவித்துள்ளனர்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…