விழுப்புரத்தில் விவசாயிகள், மகளிர் குழுக்கள், மீனவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்.
விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கள ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள், மகளிர் குழுக்கள், மீனவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்து வருகிறது. முதலமைச்சர் கள ஆய்வு கூட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், இந்த கலந்தாய்வு கூட்டத்தில் 3 மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் சிறு, குறு தொழில்முனைவோரும் பங்கேற்றுள்ளனர். முதலமைச்சர் தலைமையிலான கலந்தாய்வு கூட்டத்திற்கு பிறகு, டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் சட்டம் ஒழுங்கு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 3 மாவட்ட எஸ்.பிக்கள் பங்கேற்க உள்ளனர். இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் கள ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…