இன்று (14.01.2022) தைத்திருநாளை முன்னிட்டு பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்று தெரிந்து கொள்ளுங்கள்.பஞ்சாங்கத்தின் அடிப்படையில் மகர சங்கராந்தி இந்த வருடம் மாலை நேரத்தில் பிறக்கவிருக்கிறது.
தைத்திருநாளை முன்னிட்டு இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில்,பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்று தெரிந்து கொள்ளுவது அவசியம்.
அதன்படி,2022 ஆம் ஆண்டு பிலவ வருடம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.20 க்கு மேல் பிறக்கிறது.சூரிய பகவான் மகர ராசிக்கு மாலை 5.20-க்கு பெயர்ச்சியாக இருக்கிறார்.இதற்கிடையில்,உத்தராயண புண்ணிய காலத்தில் அதாவது காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள்ளாக பிதுர் தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நேரம்.அதனால் அதற்கு முன் மீன லக்னத்தில்,சந்திர ஓரையின் போது காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் தைப்பொங்கல் வைக்க சிறந்த நேரமாக கணிக்கப்பட்டுள்ளது.
எனவே,இந்த நல்ல நேரத்தில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டு எல்லா வகையான செல்வங்களையும் அடைந்து மகிழ்ச்சியான வாழ்வை வாழுங்கள்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…