ஜூலை மாதம் 31ம் தேதிக்கு மேல் வருமான வரி செலுத்துபவர்களிடம் இருந்து அபராதம் வசூளிக்கப்படும் என்று தமிழகம் மற்றும் புதுசேரி மாநிலங்களுக்கான வருமான வரித்துறை ஆணையர் ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியார்களிடம் பேசியுள்ள அவர், ஜூலை 31ம் தேதி இரவு 12 மணிக்கு மேல் இருந்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்ப்பவர்களிடம் இருந்து அபராதத்தொகை வசூல் செய்யப்படும் என்று கூறி இருக்கிறார். 80 வயது மேல் இருந்து வருமான வரி செலுத்தும் மூத்த குடி மக்களுக்கு படிவம் மூலம் செலுத்தலாம் என்றும் மற்ற அனைவரும் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான வருமான வரியை அடுத்த ஆண்டு மார்ச் வரையில் செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
5,00,000 உள் வருமானம் பெறுபவர்கள் டிசம்பருக்குள் அபராத தொகையாக 1000 செலுத்த வேண்டும் அதே போல் 5 லட்சம் மேல் வருமானம் பெறுபவர்கள் 5000 வரை அபராத தொகை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…