தமிழகத்தில் இன்று முதல் இ-பாஸ் நடைமுறை ரத்தானது.!

தமிழகத்தில் வாகனங்களில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ-பாஸ் நடைமுறை ரத்து அமலாகியுள்ளது.
நேற்று முன்தினம் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அந்த அறிவிப்பில், தமிழகத்தில் இன்று முதல் இ – பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும் என கூறினார்.
அதன்படி, தமிழகத்தில் இன்று முதல் இ – பாஸ் நடைமுறை ரத்துசெய்யப்பட்டுள்ளதால் இனி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் தேவை இல்லை. ஆனால், மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கண்டிப்பாக இ – பாஸ் நடைமுறை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025