நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு விருப்பமனு தாக்கல் செய்பவர்கள் இன்று முதல் தாக்கல் செய்யலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
காலியாக இருந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை நடைபெறுகிறது.இதன் இறுதி தேதி வருகின்ற 30-ஆம் தேதி ஆகும்.
இதற்காக அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,இன்று (22 ஆம் தேதி ) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும்,நாளை (23 ஆம் தேதி) காலை 10 முதல் மாலை 3 மணி வரையும், விண்ணப்ப கட்டணத் தொகையான ரூ.25,000 செலுத்தி,விண்ணப்ப படிவங்களை நாளை (23 ஆம் தேதி) 3 மணிக்குள் பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது அதிமுக தலைமை.மேலும் இதற்கான நேர்காணல் நாளை (23 ஆம் தேதி) மாலை 3.30 மணிக்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…