முதன் முறையாக வெளியான மாவட்டவாரியான கொரோனா பரிசோதனை விவரங்கள்.!

Published by
மணிகண்டன்

இன்று அரசு வெளியிட்ட அறிக்கையில், மாவட்டவாரியாக பரிசோதனை எண்ணிக்கை விவரங்கள் வெளியாக உள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.இன்று மட்டுமே 1500க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. 

இதுவரையில், கொரோனா தொற்று கண்டறிய செய்யப்படும் சோதனை மாதிரிகளின் எண்ணிக்கையானது தமிழகம் முழுவதும் மொத்த எண்ணிக்கையாகவே கூறப்பட்டு வந்தது. 

ஆனால், வழக்கத்துக்கு மாறாக இன்று அரசு வெளியிட்ட அறிக்கையில், மாவட்டவாரியாக பரிசோதனை எண்ணிக்கை விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. அதில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை எண்ணிக்கையில் பரிசோதனை செய்யப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. 

Published by
மணிகண்டன்

Recent Posts

‘வக்பு சட்டத்தால் இஸ்லாமிய மக்கள் பெரும் பாதிப்பு’… ஆதவ் அர்ஜுனா காட்டம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகதின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னையில் இன்று மதியம்…

5 minutes ago

நீலகிரியில் வெளுத்து வாங்க போகும் மழை.! ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்.!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா வடதமிழக பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு…

1 hour ago

‘கணவரை பிரிய 3-வது நபரே காரணம்’ – ஆர்த்தி பளிச்.! அப்படி என்ன சொன்னார்.?

சென்னை : ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து விவகாரம் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும்…

1 hour ago

‘வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இல்லை’ – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு .!

சென்னை : மின் கட்டணத்தை 3% உயர்த்த மின் வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என தகவல்…

2 hours ago

கல்குவாரி விபத்தில் 5 பேர் பலியான சோகம்.! பேரிடர் மீட்பு படை விரைவு..,

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே தனியார் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…

2 hours ago

முடி இருக்காது ப்ரோ….கடுப்பாகி திக்வேஷ் ரதியை எச்சரித்த அபிஷேக் ஷர்மா!

லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…

8 hours ago