முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே சிறையில் இருந்தவர்…! நாங்கள் எதற்கும் தயாராகத்தான் இருந்தோம் – எஸ்.பி.வேலுமணி

Published by
லீனா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே சிறையில்  இருந்தார். எனவே நாங்கள் எதற்கும் தயாராக தான் இருந்தோம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

கோவையில் அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கும் சூழல் உருவாகியுள்ளது. தன் மீது எந்த வழக்கை போட்டாலும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், ஆனால், தொண்டர்கள், பொறுப்பாளர்கள் மீது வழக்கு போட்டால் விடமாட்டோம் என தெரிவித்தார். மேலும், ஊழல் குற்றசாட்டில் வழக்கு பதியும் போது, முதலில் தன் மீது தான் வழக்கு பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஏனென்றால், எடப்பாடியார் தலைமையில் இந்த ஆட்சி நடைபெற 4 வருடங்கள் முக்கியமான காரணமாக நான் இருந்தேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே சிறையில்  இருந்தார். எனவே நாங்கள் எதற்கும் தயாராக தான் இருந்தோம் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

55 minutes ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

2 hours ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

2 hours ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

3 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

3 hours ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

3 hours ago