[Image source : Hindustan Times]
காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி வரும் 21 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
வயநாடு முன்னாள் எம்.பி ராகுல்காந்தி வரும் 21 ஆம் தேதி தமிழகம் வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் நினைவு தினத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நினைவிடத்தில் அவருக்கு ராகுல் காந்தி மரியாதையை செலுத்துகிறார். இதற்காக ராகுல் மற்றும் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் தமிழகம் வருகை தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு முந்தையதினம் மே 20இல் கர்நாடகாவில் முதலமைச்சர் பதவியேற்பு விழாவிலும் ராகுல் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…