Subregistrar ITRaid [Image-Representative]
தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமானவரித்துறை திடீர் சோதனை செய்துவருகின்றனர்.
சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில், நிலமதிப்பீடுகளை குறைவாகக் கணக்கு காட்டி பத்திரப்பதிவு நடிப்பெறுகிறது என புகார்கள் எழுந்ததை அடுத்து இன்று திடீர் சோதனை.
இன்று நடைபெற்ற சோதனையில் தமிழகத்தின் பல சார்பதிவாளர் அலுவலகங்களில், முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் முக்கிய ஆவணங்களான ஆதார் மற்றும் பான் எண் இல்லாமல் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 30 லட்சத்துக்கும் மேல் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…