முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது, தற்போது தமிழகத்திலும் பரவியுள்ளது. இதனையடுத்து அரசாங்கம் இதனை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து, ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் கொரோனா தடுப்புக்காக, தையல் தொழிலாளியான ஆனந்த் தான் தயாரித்த 15,000 முக கவசங்களை பேருந்து நிலையத்தில், மாணவர்கள் மற்றும் மக்களுக்கு வழங்கியுள்ளார். இதனால், தையல் தொழிலாளி ஆனந்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…