பழனி முருகன் கோயிலில் கட்டணமில்லா முடிக்காணிக்கை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
கடந்த 4-ஆம் தேதி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழக சட்டப்பேரவையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்தார்.
அதன்படி, இந்த அறிவிப்பானது அமலுக்கு வந்துள்ள நிலையில், பழனி முருகன் கோயிலில், இலவச டோக்கன் கொடுக்கப்பட்டு, கட்டணமில்லா முடிக்காணிக்கை செல்கின்றனர். இத்திட்டத்திற்கு பக்தர்கள், இந்து அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. ஏற்கனவே, பழனி முருகன் கோயிலில் மொட்டையடிக்க ரூ.30 கட்டணம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…