கோவை இருகூர் அருகே பயிற்சியில் ஈடுபட்ட மிக்-21 விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங்க் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
மிக்-21 போர் விமானம் கோவை அருகே இருகூரில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக மிக்-21 போர் விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங் கழன்று விழுந்தது .மொத்தம் 2 பெட்ரோல் டேங்குகள் இந்த விமானத்தில் இருக்கும்.அதில் ஓன்று கழன்று விழுந்தது.1200 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த பெட்ரோல் டேங் சரியாக விளைநிலத்தில் விழுந்து தீப்பிடித்தது.இந்த விலை நிலத்தில் இதனால் 3 அடிக்கு மேல் பள்ளம் விழுந்தது.பின்னர் விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…