வீட்டு வாடகை கேட்டதால் ஆத்திரம் ! உரிமையாளர் குத்தி கொலை

Published by
பால முருகன்

குன்றத்தூரில் 4 மாதம் வீட்டு வாடகை கேட்டதால்  வீட்டின் உரிமையாளரை ஓட ஓட கத்தியை வைத்து குத்திய நபர்.

திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் குணசேகரன் இவர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர், மேலும் இவர் குன்றத்தூரில் இரண்டு வீடுகள் கட்டியுள்ளார், ஒரு வீட்டை வாடகைக்கு அஜித் என்பவருக்கு கொடுத்துள்ளார் மற்றோரு வீட்டில் குணசேகரன் வசித்து வந்தனர். இந்த நிலையில் அஜித் ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லமுடியாமல் இருந்தார்.

அஜித் கடந்த 4 மாதங்களாக வீட்டு வாடகை செலுத்தவில்லை என்பதால் வீட்டின் உரிமையாளர் குணசேகரன் நேற்று இரவு அஜித் வீட்டிற்கு சென்று வாடகை கேட்டுள்ளார், அப்பொழுது வீட்டில் அஜித் இல்லை, அதனால் குணசேகரனுக்கும் அஜித் குடும்பத்தாருக்கு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டிற்கு வந்த அஜித்திடம் அவரது குடும்பத்தார் வாடகையை கேட்டதை பற்றி கூறியுள்ளார், உடனடியாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த அஜித் வீட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை குத்தியுள்ளார், குத்தியவுடன் குணசேகரன் வேகமாக ஓடியுள்ளார் மேலும் அஜித் விடாமல் ஓட ஓட குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்.

உடனடியாக குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குணசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர், பின் கொலையாளி அஜித்தையும் கைது செய்தனர், இந்த கொலை அந்த பகுதியில் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago