Ganesha idols [FILE IMAGE]
விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 19ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்பொழுது, சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். மேலும், வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகளை கடல், குளம் போன்ற நீர் நிலைகளில் கரைப்பார்கள்.
இந்நிலையில், இன்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வு நடைபெற இருக்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல இடங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் மட்டும் 16,500 போலீசார் மற்றும் 2,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சதுர்த்தி ஊர்வலத்தின் எந்தவித அசம்பாவிதம் ஏற்படமால் கண்காணிக்க போலீசாருக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுக்க கடந்த சில நாட்களாக சிலருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி, ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட தேதி மற்றும் நேரங்களில் தாங்கள் வழிபாடு செய்து வந்த விநாயகர் சிலைகளை கடலில் கரைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நார்தாம்ப்டன் : ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில்,…
அகமதாபாத் : ஜூலை 23 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா…
சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 450 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில்…
டெல்லி : ஜூலை 23 அன்று, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டு, சீன குடிமக்கள் இந்தியாவுக்கான…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’…
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக…