முதல் முறையாக திமுகவுடன் இணைந்து போட்டியிடுவது மகிழ்ச்சி – வைகோ

Published by
பாலா கலியமூர்த்தி

முக ஸ்டாலினை அனைத்து தகுதிகளையும் கொண்ட வேட்பாளராக பார்க்கிறேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஒரு கட்சி 12 தொகுதிகள் குறையாமல் போட்டியிட்டால் தான் 5% அடிப்படையில் ஒரு சின்னம் ஒதுக்கப்படும்.

இந்த நெருக்கடியான சூழலில் மற்றும் பிரச்சாரத்துக்கு 12 நாட்கள் உள்ள நிலையில், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு எடுத்துள்ளோம். மாநிலம் முழுவதும் தேர்தல் பரப்புரை செய்யப்படும். ஏனென்றால், இந்துத்துவ கட்சிகள் தமிழக்தில் இந்தி, சமஸ்கிருதத்தை புகுத்த பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதால், பாஜகவை அடியோடு ஒழித்துக்கட்ட திமுகவுக்கு முழு ஆதரவையும் தருவோம்.

சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறைக திமுகவுடன் இணைந்து போட்டியிடுவதால் மகிழ்ச்சி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். முக ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக பார்க்கும்போது, அனைத்து தகுதிகளையும் கொண்ட வேட்பாளராக பார்க்கிறேன் என கூறியுள்ளார். தொகுதி பங்கீடு குறித்த உடன்பாடு மன நிர்வாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

3 minutes ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

35 minutes ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

1 hour ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

17 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

17 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

18 hours ago