இந்த மண்ணும் மக்களும் உங்களை என்றும் மன்னிக்க மாட்டார்கள்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து, ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய் வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று கன்னியாகுமரியில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்று தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பலாகி சூடு சம்பவம் குறித்து கனிமொழி அவர்கள் ட்வீட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘மத்திய அரசுடன் இணைந்து 13 உயிர்களை கொன்று குவித்துவிட்டு, ‘டிவி பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்’ என்று நடித்தீர்களே..! இந்த மண்ணும் மக்களும் உங்களை என்றும் மன்னிக்க மாட்டார்கள் தமிழக முதல்வர் அவர்களே!’ என்று பதிவிட்டு ‘#GoBackEps’ என டேக் செய்துள்ளார்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…