பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க ஆபரணம்..!

புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை அகழாய்வில் ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி, எலும்பு முனை கருவி, வட்ட வடிவ கார்னீலியன் பாசி மணி கிடைத்ததுள்ளன.
தமிழ்நாடு அரசு அகழாய்வு செய்ய அனுமதி கிடைத்துள்ள நிலையில், தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு செய்ய தமிழ்நாடு அரசின் உத்தரவையடுத்து கடந்த மே 20ந் தேதி தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார்.
அகழாய்வு தொடங்கிய சில நாட்களிலேயே செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டது. இதனையடுத்து, அந்த இடத்தில அரியவகை பழமையான பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதால் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், தற்போது புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை அகழாய்வில் ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி, எலும்பு முனை கருவி, வட்ட வடிவ கார்னீலியன் பாசி மணி ஆகிய பொருட்கள் கிடைத்துள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ்! எம்எல்ஏ அருளுக்கு இடம்!
July 6, 2025
”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
July 5, 2025
12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!
July 5, 2025
ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!
July 5, 2025