கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞர் குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக 12 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதையெடுத்து அனைவரும் தங்களின் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் 834 பேர் பாதிக்கப்பட்டதாக நேற்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.இந்நிலையில் திருச்சியில் நேற்று வரை 36 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞர் குணமடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த இளைஞர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்தார்.
இதுகுறித்து டீன் வனிதா கூறுகையில் , இந்த இளைஞருக்கு 2 வது சோதனையின் போது பாசிட்டிவ் என வந்தது இதையெடுத்து மனம் தளரலாம் சிகிக்சை அளித்து வந்தோம். மேலும் ஆரோக்கியமான உணவை கொடுத்து வந்தோம் என தெரிவித்தார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…