கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞர் குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக 12 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதையெடுத்து அனைவரும் தங்களின் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் 834 பேர் பாதிக்கப்பட்டதாக நேற்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.இந்நிலையில் திருச்சியில் நேற்று வரை 36 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞர் குணமடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த இளைஞர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்தார்.
இதுகுறித்து டீன் வனிதா கூறுகையில் , இந்த இளைஞருக்கு 2 வது சோதனையின் போது பாசிட்டிவ் என வந்தது இதையெடுத்து மனம் தளரலாம் சிகிக்சை அளித்து வந்தோம். மேலும் ஆரோக்கியமான உணவை கொடுத்து வந்தோம் என தெரிவித்தார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…