ஒரே கிராமத்தில் 23 பேருக்கு கொரோனா.. எல்லையை மூடிய சுகாதாரத்துறை அதிகாரிகள்!திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகேயுள்ள ஊட்டத்தூர் என்ற கிராமத்தில் 23 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, அந்த பகுதி நோய் தொற்று பகுதியாக அறிவிக்கப்பட்டது.
திருச்சி அரசு மருத்துவமனையில் 32 பேர் டிஸ்சார்ஜ்.!தமிழகத்தில் நேற்று மேலும் 38 பேருக்கு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
குட் நியூஸ் : திருச்சியில் குணமடைந்த இளைஞர் டிஸ்சார்ஜ் .!கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞர் குணமடைந்து வீடு திரும்பினார்.