அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆக-28 முதல் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடத்தலாம் என தமிழக உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சேர்க்கையின் போது மாணவர்களுடன் பெற்றோர்கள் வரவேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதன் முறையாக தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ் 119 அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் விண்ணப்பம் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது.
அந்தவகையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள 92,000 இடங்களுக்கு 3,00,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம்…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…