விடுமுறை நாட்களில் நியாயவிலை கடை செயல்பட்டதால் பணிநாட்களுக்கு ஈடுசெய்ய தமிழக அரசு விடுப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் நிவாரண தொகை வழங்க கடந்த விடுமுறை நாட்களில் நியாயவிலை கடை இயங்கியதால் பணிநாட்களுக்கு ஈடுசெய்ய தமிழக அரசு விடுப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் உள்ள பொது விநியோகத் திட்ட நியாயவிலைக் கடைகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக குடும்ப அட்டைகளுக்கு வீடுதோறும் சென்று டோக்கன் வழங்கும் பணி மற்றும் நிவாரண முதல் மற்றும் இரண்டாம் நிவாரண தொகை வழங்கும் பணியும் மேற்கொண்டதால் விடுமுறை நாட்களான 16.05.2021, 04.06.2021 மற்றும் 11.06.2021 ஆகிய நாட்கள் நியாயவிலை கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 16.05.2021 , 04.06.2021 மற்றும் 11.06.2021 ஆகிய விடுமுறை நாட்களில் நியாயவிலை கடைகள் வேலை நாளாக செயல்பட்டதற்கு பதிலாக ஜூலை 17, 24 மற்றும் ஆகஸ்ட் 14-ம் தேதி ஆகிய நாட்கள் நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…