நாளை முதல் பாசனத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு..!

Published by
murugan

திண்டுக்கல் பெருந்தலாறு, பரப்பலாறு அணையிலிருந்து நாளை முதல்  தண்ணீர் திறக்க அரசு உத்தரவு.

திண்டுக்கல் பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, 1,222 2.85 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் 17 நாட்களுக்கு 120 மில்லியன் கன அடி நீர் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திண்டுக்கல் பெருந்தலாறு அணையிலிருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவு. 844 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் தினமும் 20 கனஅடி வீதம் 207.36 மில்லியன் கனஅடி நீர் திறக்க ஆணை. கோவை அழியார் அணையிலிருந்து ஆயக்கட்டு நிலங்களுக்கு நாளை முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு.

இதனால், நாளொன்றுக்கு 61 கன அடி வீதம் 11 நாட்களுக்கு 57 மில்லியன் கன அடி திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published by
murugan
Tags: #TNGovt

Recent Posts

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

7 minutes ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…

2 hours ago

கடலூர் விபத்து : ரயில்வே கேட் அருகே நின்றிருந்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…

2 hours ago

நாளை முழுவதும் ஆட்டோ,பேருந்துகள் ஓடாது ஸ்ட்ரைக்! என்ன காரணம்?

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…

2 hours ago

சென்னையில் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு! ஆவணங்களை ரெடியாக வைத்திருக்க அறிவுறுத்தல்!

சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…

3 hours ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து….3 பேர் பலி!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…

3 hours ago