காமராஜர் பேத்தி மயூரி கண்ணன், ஆர்கே நகரில் திமுக சார்பில் போட்டியிட மனு அளித்துள்ளார்.
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்ற்னர். இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ம் தேதி வரை கொடுக்கப்படும் விருப்ப மனுவை பெற்று விண்ணப்பிக்கலாம் என திமுக தலைமை அறிவித்திருந்தது.
அதன்படி,இதுவரை 4,384 விருப்பமனுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காமராஜர் பேத்தி மயூரி கண்ணன், ஆர்கே நகரில் திமுக சார்பில் போட்டியிட மனு அளித்துள்ளார். இதுகுறித்து கூறுகையில், ‘ஏற்கனவே இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாகவும், இந்த முறை வாய்ப்பு கிடைத்தால் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என தெரிவித்துள்ளார்.
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…