சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்களுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
கடந்த தமிழக சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில், அத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டியிருந்தார்.
அதில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முனைப்புடனும் மற்றும் முன்மாதிரியாகவும் செயல்படும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு ‘பசுமை முதன்மையாளர் விருது’ ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் தனி நபர் மற்றும் நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அரசாணையை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…