மண்டபம் : 8 கோடி மதிப்புள்ள 2000 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்…!

Published by
Rebekal

மண்டபத்தில் சுமார் 8 கோடி மதிப்புள்ள 2000 கிலோ கடல் அட்டைகள் கடலோர காவல்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மண்டபம் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரையில் 15 கிலோமீட்டர் தொலைவில் ஆள் இல்லாமல் ஒரு படகு ஒன்று நங்கூரமிடப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து சந்தேகத்திற்கிடமாக இருந்த இந்தப் படகை கடலோர காவல் படையினர் கைப்பற்றி சோதனை செய்துள்ளனர்.

அப்பொழுது அதில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை அதாவது கடல் வெள்ளரி 2000 கிலோ அளவுக்கு இருந்துள்ளது. இது சுமார் 8 கோடிக்கும் மேல் மதிப்பு உள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கடல் வெள்ளரி அனைத்தையும் கைப்பற்றிய கடலோர காவல் படையினர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

2 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

3 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

3 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

4 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

4 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

5 hours ago