சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு . மே 2ம் தேதிக்குள் ஒப்படைக்க ஆட்சியருக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரகாஷ் உத்தரவு .
தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 2,323-ஆக உயர்ந்துள்ளது. அதில் தலைநகர் சென்னையில் இன்று மட்டுமே 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி கோரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 906-ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகிக்கொண்டே வருகிறது. கடந்த 6 நாட்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து உள்ளது. ஆதலால் தான், தற்போது மாநகராட்சி ஆணையரால் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…