சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு . மே 2ம் தேதிக்குள் ஒப்படைக்க ஆட்சியருக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரகாஷ் உத்தரவு .
தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 2,323-ஆக உயர்ந்துள்ளது. அதில் தலைநகர் சென்னையில் இன்று மட்டுமே 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி கோரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 906-ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகிக்கொண்டே வருகிறது. கடந்த 6 நாட்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து உள்ளது. ஆதலால் தான், தற்போது மாநகராட்சி ஆணையரால் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…