16 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரை அடுத்து ஹரிநாடார் கைது செய்யப்பட்டு பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டார்.
பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் பண மோசடி வழக்கில் கேரள மாநிலம் கோவளத்தில் கைது செய்யப்பட்டார். 16 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரை அடுத்து ஹரிநாடார் கைது செய்யப்பட்டு பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் 37, 627 வாக்குகளை ஹரிநாடார் பெற்றிருந்தார். தமிழகத்தில் அதிக வாக்குகள் பெற்று சுயேச்சை வேட்பாளர் ஹரிநாடார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…