[file image]
ஆட்கொணர்வு மனு தொடர்பான உத்தரவு வந்த பிறகே மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதான விசாரணை.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பான அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே, மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தொடர்பான உத்தரவு வந்த பிறகே மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு, அமலாக்கத்துறை காவல் கோரிய மனு விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவுப்படி செந்தில் பாலாஜியிடம் காணொலி மூலம் விசாரணை நடைபெற்ற நிலையில், நீதிபதி அல்லி இவ்வாறு கூறினார்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…