பலத்த மழை – சேலத்தில் வீடுகளை சூழ்ந்துகொண்ட தண்ணீரால் மக்கள் அவதி!

Published by
Rebekal

சேலத்தில் வீடுகளை சூழ்ந்துகொண்ட தண்ணீரால் மக்கள் அவதி.

கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக சேலம் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஏரி குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து,விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. பல்வேறு இடங்களில் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடி உள்ளது, அம்மா உணவகத்திற்கு ஊழியர்கள் செல்ல முடியாத அளவிற்கு சாலை ஓரங்களிலும் வளாகத்திற்குள்ளும் நீர் சூழ்ந்து கொண்டுள்ளது.

இதனிடையே சேலத்தில் நேற்று மதியம் முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டத்தையடுத்து சுமார் மூன்று மணி நேரங்கள் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எனவே தாழ்வான இடங்களில் உள்ள மக்களின் வீடுகளை சுற்றி தண்ணீர் அதிகம் தேங்கி உள்ளதால், பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

47 minutes ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

1 hour ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

12 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

14 hours ago