திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் அதவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் 6 மாதத்திற்கு முன் இந்து முன்னணியில் சேர்ந்தார். 3 மாதத்திற்கு முன்பாக இந்து முன்னணியில் அதவத்தூர் ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இவர் நேற்று இரவு தன்னுடைய இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்புறம் நிறுத்தி சென்றதாகவும் , இரவு 2 மணி அளவில் வீட்டின் கண்ணாடி கதவுகளை கற்களால் தாக்கும் சத்தம் கேட்டு எழுந்த போது இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பிச்சென்றதாக கூறி திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தார்.
இதையெடுத்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில்
ரியல் எஸ்டேட் தொழில் , பணம் கொடுக்கல் வாங்கலில் சக்திவேலுக்கு நிறைய முன் விரோதம் உள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சக்திவேல் இந்து முன்னணி அமைப்பில் பதவி பெறுவதற்காகவும், பைக் கடன் நிலுவைக்காகவும் இருசக்கர வாகனத்தை எரித்து விட்டு நாடகம் நடத்தியது தெரியவர சக்திவேல் உள்ளிட்ட மூன்றுபேரை போலீசார் கைது செய்தனர்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…