திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் அதவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் 6 மாதத்திற்கு முன் இந்து முன்னணியில் சேர்ந்தார். 3 மாதத்திற்கு முன்பாக இந்து முன்னணியில் அதவத்தூர் ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இவர் நேற்று இரவு தன்னுடைய இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்புறம் நிறுத்தி சென்றதாகவும் , இரவு 2 மணி அளவில் வீட்டின் கண்ணாடி கதவுகளை கற்களால் தாக்கும் சத்தம் கேட்டு எழுந்த போது இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பிச்சென்றதாக கூறி திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தார்.
இதையெடுத்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில்
ரியல் எஸ்டேட் தொழில் , பணம் கொடுக்கல் வாங்கலில் சக்திவேலுக்கு நிறைய முன் விரோதம் உள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சக்திவேல் இந்து முன்னணி அமைப்பில் பதவி பெறுவதற்காகவும், பைக் கடன் நிலுவைக்காகவும் இருசக்கர வாகனத்தை எரித்து விட்டு நாடகம் நடத்தியது தெரியவர சக்திவேல் உள்ளிட்ட மூன்றுபேரை போலீசார் கைது செய்தனர்.
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…