Minister ponmudi [Image source : Twitter/ K Ponmudi]
நிலவின் தென் துருவத்திற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலமானது நேற்று முன்தினம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. நிலவின் தென் துருவத்தில் உலகில் முதல் நாடாக இந்தியா கால்பதித்துள்ளது. இதற்கு உலக நாட்டு, தலைவர்கள் முதல் பலர் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.
இந்த சந்திராயன்-3 திட்டத்திற்கு திட்ட இயக்குனராக செயல்பட்ட வீரமுத்துவேல் தமிழகத்தை சேர்ந்தவர். சந்திராயன் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தனது வாழ்த்துக்களை இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் அவர்களுக்கு தெரிவித்தார்.
தற்போது, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி , வீரமுத்துவேல் அவர்களின் சொந்த ஊரான விழுப்புரம் சென்று , அவரது தந்தை SRMU பழனிவேல் அவர்களை நேரில் சந்தித்து , சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி தனது மரியாதையை செலுத்தினார். உடன் அமைச்சர் பொன்முடி அவர்களின் மனைவி மற்றும் திமுக கட்சியினர் இருந்தனர்.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…