ஜெயலலிதாவின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு ? ; சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Published by
Sulai

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்களின்  தற்போதைய வழிகாட்டல் மதிப்பு எவ்வளவு என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜெயலலிதா  அவர்களின் சொத்துக்களை  நிர்வாகிக்க தனி ஒரு நிர்வாகியை நியமிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் ஜெயலலிதாவின் குடும்ப வாரிசு என்ற முறையில் இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி தீபா,தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும் சொத்துக்களின் வரிப்பாக்கியை கட்ட  நாங்கள் தயார் என்றும் கூறி இருந்தனர்.

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சொத்துக்களின் தற்போதைய வழிகாட்டல் மதிப்பு எவ்வளவு  என்று  நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 5 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Published by
Sulai

Recent Posts

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

26 minutes ago

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

56 minutes ago

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

1 hour ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

2 hours ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

2 hours ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

4 hours ago