தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பாதுகாப்புகளுடன் ஹைட்ரோகார்பன் எடுக்கப்படுகிறது; இதை ஏன் அரசியலாக்குகிறார்? என்று கேள்வி எழுப்பினார் .
ஹைட்ரோகார்பன் 150 ஆண்டுகளுக்கு முன் ரிலீஸ் ஆனது. இது புதிதல்ல.ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும். சோலைவனம் பாலைவனம் ஆகாது.ஹைட்ரோகார்பன் விவகாரத்தில் அரசியலுக்காக மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிவித்தார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…