எட்டரைகோடி மக்களின் ஏந்தல் புரட்சித்தலைவி அம்மாவை வணங்குகிறேன்! – ஓபிஎஸ்

Published by
லீனா

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு  தனது ட்வீட்டர் பக்கத்தில் அவரை வாழ்த்தி ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதிமுக பிரபலங்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள், செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளார்கள்.

இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு  தனது ட்வீட்டர் பக்கத்தில் அவரை வாழ்த்தி ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், கல்விக்கு கணினி, கழனிக்கு காவிரி, உலைக்கு அரிசி, உயிர்காக்க காப்பீடு, உயர்வுக்கு ஆலை என அனைத்தும் தந்து, ஈடில்லா மாநிலமாய் தமிழகத்தை உயர்த்திட்ட தன்னிகரில்லாத் தலைவி, தவப்பெரும் புதல்வி, எதிரிகளின் சிம்மசொப்பனம், எட்டரைகோடி மக்களின் ஏந்தல் புரட்சித்தலைவி அம்மாவை வணங்குகிறேன்!.’ என பாதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

2 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

5 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

7 hours ago