எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது கர்நாடகா முகம். அதை காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன்.
அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட, அண்ணாமலை அவர்கள் அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபாட்டார். அப்போது அந்த தொகுதி எதிர்க்கட்சி வேட்பாளரான, திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோவை மிரட்டும் வண்ணம் பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், இங்குள்ள திமுக-காரனை எச்சரிக்கை செய்து விட்டு செல்கிறேன். நான் வன்மத்தை கையிலெடுக்க தயாராக இல்லை. அகிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது கர்நாடகா முகம். அதை காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன். என்னை வீடியோ எடுத்து தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்க போகிறீர்களா? கொடுங்கள், இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். எனவே நான் இவ்வளவு தூரம் தனி ஆளாய் சண்டையிடுவது உங்களுக்காக தான். தயவு செய்து மக்கள் புரிந்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…