எம்.ஜி.ஆர் வைத்த இலை மரமாக வேண்டும் என்று தான் விரும்பினார். இரட்டை இலை இரண்டு பேர் வைத்து விருந்து சாப்பிட அல்ல. அதை அப்படி ஆக்கி விட்டார்கள்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், திருப்பூரில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர் வைத்த இலை மரமாக வேண்டும் என்று தான் விரும்பினார். இரட்டை இலை இரண்டு பேர் வைத்து விருந்து சாப்பிட அல்ல. அதை அப்படி ஆக்கி விட்டார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், எம்.ஜி.ஆர் படத்தையே நான் சொல்லி தான் அவங்க மேடையிலேயே பெருசா போட ஆரம்பித்தார். எம்.ஜி.ஆ-ரை பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். அவர் இருந்து மக்களுக்காக நல்லது செய்த தலைவன். அதை எந்த கட்சிக்காரன் வேண்டுமானாலும் பேசலாம். அதுவும், அவர் தம்பி நான் பேசுவேன். அவர் போல் இருக்க வேண்டும் என நான் நினைப்பேன். பாதி பேர் இங்கு இருக்கும் அமைச்சர்கள் எம்.ஜி.ஆரை பார்த்தது கூட கிடையாது என தெரிவித்துள்ளார்.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…