நான் தான் ஸ்டாலினின் அப்பாவிடம், நீங்கள் இரவு பகலாய் அதிகமாய் செய்கிறீர்கள், எனவே, ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கள் என்று சொன்னேன்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள், சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில், முதல்வர் எடப்பாடியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ஒரு மேடையில், நான் தான் ஸ்டாலினின் அப்பாவிடம், நீங்கள் இரவு பகலாய் அதிகமாய் செய்கிறீர்கள், எனவே, ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கள் என்று சொன்னேன். நான் சொல்லி 15 நாட்களில் அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தார்கள் என்றும், அதிமுக-வின் தேர்தல் அறிக்கை அமுத சுரப்பி என்றும், பாமக-வின் தேர்தல் அறிக்கை வளர்ச்சிக்கான ஆயுதம் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…