தேர்தலில் வெற்றி பெற்றால், விருத்தாசலம் தொகுதியை தனிமாவட்டமாக ஆக்குவேன்.
தமிழகத்தில் சட்டமனற தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், அணைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த தேர்தலில், தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, அமமுக-வுடன் கூட்டணி வைத்துள்ளது.
இதனை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், தேர்தலில் வெற்றி பெற்றால், விருத்தாசலம் தொகுதியை தனிமாவட்டமாக ஆக்குவேன் என்றும், இதன் மூலம் நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…