தமிழக 2020-ம் ஆண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடர் வரும் 9-ம் தேதி வரை நடத்த முடிவு எடுக்கப்பட்டு, இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் எட்டப்படி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட சட்டசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சட்டப்பேரவையில், எதிர்கட்சியினருக்கு பதிலளித்த முதலமைச்சர், நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக எதிர்கட்சியினர் தெரிவித்து வந்ததாக கூறினார்.
மேலும், உள்ளாட்சி தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது என்றும், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் எதிர்கட்சி வெற்றிபெற்று பாஸ் ஆகியுள்ளது என்று, முதலமைச்சர் தெரிவித்தார். பின்னர் பதிலடி கொடுத்த ஸ்டாலின், 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கு மட்டும் தான் தேர்தல் நடந்துள்ளது என்றும், இன்னும் மீதமுள்ள 9 மாவட்டம், நகராட்சி, மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தால் திமுக Distinction-ல் தேர்வு பெறும் என்று, மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், எஞ்சியுள்ள 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தான் மகத்தான வெற்றி பெறும் என உறுதிபடத் தெரிவித்தார்.
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…
குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே…
டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…
சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…