திமுக ஆட்சியில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட தொலைகாட்சி எந்த வீட்டிலாவது தற்போது நல்ல நிலையில் இருந்தால் ரூ.1 லட்சம் தருகிறேன்.
அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, பெட்ரோல்-டீசல் விலையை குறைப்பது மத்திய அரசின் கடமை. எனவே பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க மத்திய அரசிற்கு, தமிழக அரசு தெடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அதிமுக கொடுத்த மிக்சி மற்றும் கிரெண்டரை இல்லத்தரசிகள் இன்னும் பயன்படுத்துகின்றனர் என்றும், ஆனால், திமுக ஆட்சியில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட தொலைகாட்சி எந்த வீட்டிலாவது தற்போது நல்ல நிலையில் இருந்தால் ரூ.1 லட்சம் தருகிறேன் என்றும் சவால் விடுத்துள்ளார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…