பதிவு செய்தால் போதும்,மீன்கள் வீடுகளுக்கே வந்து விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொரோனா பாதிப்பால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கிறார்கள்.எனேவ மக்கள் வெளியில் நடமாடுவதை தடுக்கும் வகையில் காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்றவற்றை தெருக்களில் விற்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அந்தவகையில் தான் சென்னையில் 5 இடங்களில் உள்ள மீன் விற்பனை நிலையங்கள் மூலமாக வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.அதாவது ‘‘மீன்கள்’’ என்ற செயலி மூலமாக வீடுகளுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆழ்வார்பேட்டை,அண்ணாநகர், சாந்தோம், சிட்லபாக்கம் ஆகிய 5 இடங்களில் மீன் விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,‘‘மீன்கள்’’ செயலி மூலம்மீன்களை வீடுகளுக்கே நேரில் பெற வேண்டுமானால் தங்களுடையை தேவையை குறிப்பிட வேண்டும்.‘மீன்கள் டாட் காம்’’-ல் மீன் வகைகள் தேவைகள் குறித்து ‘ விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.செயலியை பயன்படுத்தி ஆர்டர் கொடுத்தால் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…
லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…
சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…