பதிவு செய்தால் போதும்,மீன்கள் வீடுகளுக்கே வந்து விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொரோனா பாதிப்பால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கிறார்கள்.எனேவ மக்கள் வெளியில் நடமாடுவதை தடுக்கும் வகையில் காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்றவற்றை தெருக்களில் விற்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அந்தவகையில் தான் சென்னையில் 5 இடங்களில் உள்ள மீன் விற்பனை நிலையங்கள் மூலமாக வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.அதாவது ‘‘மீன்கள்’’ என்ற செயலி மூலமாக வீடுகளுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆழ்வார்பேட்டை,அண்ணாநகர், சாந்தோம், சிட்லபாக்கம் ஆகிய 5 இடங்களில் மீன் விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,‘‘மீன்கள்’’ செயலி மூலம்மீன்களை வீடுகளுக்கே நேரில் பெற வேண்டுமானால் தங்களுடையை தேவையை குறிப்பிட வேண்டும்.‘மீன்கள் டாட் காம்’’-ல் மீன் வகைகள் தேவைகள் குறித்து ‘ விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.செயலியை பயன்படுத்தி ஆர்டர் கொடுத்தால் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…